கொரோனா – இலங்கையில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு – 02 ஐ சேர்ந்த 76 வயதுடைய ஆணொருவரும், கொழும்பு – 08 ஐ சேர்ந்த 96 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 656 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 225 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். … Continue reading கொரோனா – இலங்கையில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed